Goat Shed – Mannar

Anbaalayam supported a struggling family setup a shelter for their sheep.தாயில்லாத இரண்டு மகன்களுடன், ஆடு வளர்ப்பில் வருமானம் பெற்று வரும் இந்த குடும்பம்,சரியான ஆட்டுக்கொட்டில் இல்லாத காரணத்தால் ஆடுகள் பாதுகாப்பு இல்லாமல் மற்றும் மழையில் நனைந்து இறந்து விடுகின்றன என்று கூறியதை அடுத்து, புது ஆட்டுக் கொட்டில் அமைத்து கொடுக்கப்பட்டது.